ஈரானின் முக்கியமான தீவு மீது தாக்குதல்; ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியுடன் தொடர்புடைய முக்கிய மூலோபாய இடமான கார்க் தீவில் அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியுடன் தொடர்புடைய முக்கிய மூலோபாய இடமான கார்க் தீவில் அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஐந்து எண்ணெய் மற்றும் எரிவாயு படிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் மூன்று அல்லது நான்கு படிவுகளில் கணிசமான அளவு எரிபொருள் இருப்பது தரவு ஆய்வுகள் மூலம் ...
அஸ்வெசும கொடுப்பனவு தகவல்களில் பொய்யான தகவல்கள் வழங்கும் அல்லது வழங்கிய பட்சத்தில் ஒரு வருட சிறை தண்டனை வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை ...
"சொந்தமாக இருக்க இடம். ஒரு அழகான வாழ்க்கை"என்னும் தொனிப்பொருளுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வுவானது மண்முனைப்பற்று ...
திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் ...
ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்கி வருகின்றன. பதிலுக்கு ஈரானும்வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்களை தாக்கி வருகிறது.இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ...
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டால், விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை கிடையாது என்றவாறு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ...
வலைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள பின்னணியில், ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ‘Liaowang 1’ உளவு கப்பல், உலக அரசியல் மற்றும் ...
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் சிறுத்தைகள் தென்பட்டுள்ளதை அடுத்து, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அவசர ...
சாணக்கியன் எம்பியால் தொடரப்பட்ட நிகழ்நிலை காப்புச்சட்ட வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றின் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆஜராகிறார். ஊடகங்கள் மூலம் ...
