பயங்கரவாத நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான்
உலகப் பயங்கரவாதக் குறியீடு பட்டியலை வெளியிட்டு வரும் சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனமானது, 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு பட்டியலை நேற்று (22) வெளியிட்டுள்ளது. ...
உலகப் பயங்கரவாதக் குறியீடு பட்டியலை வெளியிட்டு வரும் சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனமானது, 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு பட்டியலை நேற்று (22) வெளியிட்டுள்ளது. ...
இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. "நாட்டின் ...
கனடாவின் பிராம்ப்டன், சின்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற ...
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு முச்சக்கர ...
இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஜெருசலேம், அராத் ...
வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாளை (23) தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களை ...
எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 ...
இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தவிருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் தொடர்ந்து ...
கட்டாரில் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளனதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் மாயமாகியுள்ளார். இராணுவத்துக்கு சொந்தமான இந்த ஹெலிக்கொப்டர், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது வளைகுடா கடல் எல்லைக்குள் ...
இன்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை 5.00 மணிக்குள் முறையான பஸ் கட்டண திருத்தம் அறிவிக்கப்படாவிட்டால், மாலை 6.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் ...
