நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை
உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய ...
உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய ...
ஐடா ஸ்டெல்லா சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கப்பல் நேற்று (12) காலை கொழும்பை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவிலிருந்து (Malaysia) ...
கொழும்பில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதான இரண்டு வாலிபர்களே இவ்வாறு ...
தென்னிலங்கையில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பேருவளை, வலத்தர பகுதியில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் ...
கொத்மலை - கெரண்டியெல்ல பகுதியில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. கெரண்டியெல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் ...
தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொதுமக்களின் வருகை காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டன. மட்டக்களப்பு தலைமையக ...
மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 87 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான 218 கிலோவை விட அதிகமான கேரள ...
நுவரெலியா - லிந்துலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த ...
இந்தோனேசியாவின் பெங்குலு மாகாணத்தில் ஒரு மரக் கப்பல் மூழ்கியதில் ஏழு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர் என்று மூத்த மீட்புப் பணியாளர் ...
மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாப்பிட்டிய தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ...