Tag: mattakkalappuseythikal

மகளை தேடிச் சென்ற தாயும் 10 வயது மகளும் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

மகளை தேடிச் சென்ற தாயும் 10 வயது மகளும் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

கலேவெல, தென்னகோன்புர துபார குளப் பகுதியில் அமைந்துள்ள விவசாயக் கிணறு ஒன்றில் தவறி விழுந்ததில் தாயும் அவரது 10 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் ...

பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு!

பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு!

இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை ...

மஹிந்த அபிவிருத்தி செய்த நாடு இன்று வீழ்ச்சிப் பாதையில்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

மஹிந்த அபிவிருத்தி செய்த நாடு இன்று வீழ்ச்சிப் பாதையில்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் அபிவிருத்தி செய்யப்பட்ட நாடு, தற்போதைய ஆட்சியின் கீழ் நாளுக்கு நாள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ...

பொசன் பூரணையை முன்னிட்டு 7,215 தன்சல்கள் பரிசோதனை; 4 குளிர்பான தன்சல்களுக்கு தடை!

பொசன் பூரணையை முன்னிட்டு 7,215 தன்சல்கள் பரிசோதனை; 4 குளிர்பான தன்சல்களுக்கு தடை!

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 7,215 தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பரிசோதனைகளின் போது ...

அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை; தகவல்களை ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!

அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை; தகவல்களை ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!

அமெரிக்காவுடன் எந்தவொரு சந்திப்பையும் இந்த வாரம் நடத்தத் திட்டமிடப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா ...

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயரான பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களை திருத்தந்தை 14ஆம் லியோ இன்று (29) நியமித்துள்ளார். ...

இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பண மோசடி; ஒருவர் கைது!

இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பண மோசடி; ஒருவர் கைது!

இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 50 வயதுடைய நபர் ஒருவரை கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர். ...

பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்

பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்

பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை நேரடியாக பொலிஸ் மா அதிபரிடம் (IGP) சமர்ப்பிக்கக்கூடிய "Tell IGP" திட்டம் 2026 ஆம் ஆண்டிலும் புதிய கட்டமைப்புடன் தொடரப்படுவதாக இலங்கை பொலிஸார் ...

இலங்கையின் கல்வி சீர்திருத்தங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்

இலங்கையின் கல்வி சீர்திருத்தங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ...

சம்மாந்துறையில் குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சம்மாந்துறையில் குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று (29) காலை 11.40 மணியளவில் ...

Page 137 of 1178 1 136 137 138 1,178
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு