Tag: Srilanka

மட்டு காந்தி பூங்காவில் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டு காந்தி பூங்காவில் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டம்

வனஜீவராசிகள் திணைக்களத்தின் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய (24) தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் ...

வடகிழக்கு தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு

வடகிழக்கு தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு

கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற, வடகிழக்கு பிரிவினையை ஏற்படுத்தி, பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற ...

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நடிகை சமந்தா

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நடிகை சமந்தா

பிரபல தமிழ் நடிகை சமந்தா சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடிகை சமந்தா மும்பையிலிருந்து சிட்னிக்கு ...

லொறி – முச்சக்கர வண்டி மோதி விபத்து; தாய் மகன் படுகாயம்

லொறி – முச்சக்கர வண்டி மோதி விபத்து; தாய் மகன் படுகாயம்

நாத்தாண்டி - தங்கொட்டுவ வீதியில் தங்கொட்டுவ, மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) ...

உலக சாதனை படைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

உலக சாதனை படைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

உலகிலேயே அதிக வழக்குகளைக் கொண்ட நபர் தான் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் மற்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில்லை. ஆனால் மற்றவர்கள் தனக்கு ...

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை

இந்த மாத இறுதி முதல் தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ...

11 வயது சிறுவனை கொடூரமாக கொன்ற தாய்; அமெரிக்காவில் சம்பவம்

11 வயது சிறுவனை கொடூரமாக கொன்ற தாய்; அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை கழுத்தறுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வெர்ஜினியா மாகாணத்தில் சரிதா ராமராஜு (48) என்ற பெண், ...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்கு தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள்; சாணக்கியன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்கு தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள்; சாணக்கியன்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்குத் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள் எமது மக்களின் ஆணையுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் ஆட்சி ...

மட்டு கிரான் அருள்மிகு காளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு!

மட்டு கிரான் அருள்மிகு காளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு!

கிழக்கில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் அருள்மிகு மஹாகாளி அம்பாள் ஆலயத்தின் ஜீரணோத்தாரண நவகுண்டபட்ஷ அஷ்டாந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக நிகழ்வு வெகு சிறப்பாக கடந்த ...

யாழ் தையிட்டி விகாரையில் புதிய கட்டட திறப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்

யாழ் தையிட்டி விகாரையில் புதிய கட்டட திறப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ...

Page 161 of 798 1 160 161 162 798
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு