Tag: Batticaloa

மத்தல ராஜபக்ஸ விமான நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க யோசனை முன்வைப்பு

மத்தல ராஜபக்ஸ விமான நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க யோசனை முன்வைப்பு

மத்தல சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ...

சித்தாண்டி மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!

சித்தாண்டி மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று சித்தாண்டியில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு தங்களது நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்று முன்தினம் (25.12.2025) தினம் வழங்கி வைக்கப்பட்டன. ...

டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிணை வாங்கிக்கொடுக்க திரைமறைவில் முயற்சிக்கும் தமிழரசு கட்சி?

டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிணை வாங்கிக்கொடுக்க திரைமறைவில் முயற்சிக்கும் தமிழரசு கட்சி?

டக்ளஸ் பிணை தொடர்பில் சுமந்திரனுடன் சீ.வி.கே சிவஞானம் தொலைபேசி வாயிலாக உரையாடியதை திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்தாக உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ...

சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்குமாறு அரசிடம் கோரிக்கை முன்வைப்பு

சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்குமாறு அரசிடம் கோரிக்கை முன்வைப்பு

சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே ...

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல வாரங்களாக நீடித்து வந்த கடுமையான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ...

ஹபரணையில் வேன் மீது மோதிய காட்டு யானை; இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஹபரணையில் வேன் மீது மோதிய காட்டு யானை; இருவர் வைத்தியசாலையில் அனுமதி

இன்று (27) அதிகாலை 1.00 மணியளவில் ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை ...

இலங்கையில் மூன்றில் ஒரு வீட்டில் உணவு இல்லை; கவலை தெரிவித்த ஐ.நா

இலங்கையில் மூன்றில் ஒரு வீட்டில் உணவு இல்லை; கவலை தெரிவித்த ஐ.நா

நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் 1.2 ...

சிறிதரனின் இரட்டை வேடம் அம்பலமாகிறதா?

சிறிதரனின் இரட்டை வேடம் அம்பலமாகிறதா?

அரசியலமைப்பு பேரவை என்பது, 1972-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாகத் தோற்றுவிக்கல்பட்ட, 1978-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாக வலுப்படுத்தப்பட்ட நிர்வாகத்துறையிலான அரசியல் தலையீட்டினைக் குறைப்பதற்கான ஒரு கட்டமைப்பு. நிர்வாகத்துறையில் ...

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியை ரணிலே குறைத்தார்; ராஜித சேனாரத்ன

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியை ரணிலே குறைத்தார்; ராஜித சேனாரத்ன

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தியா மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து அரசாங்கம் பெற்றுக் கொண்டது கடன்களே தவிர, அவை நன்கொடைகள் அல்ல ...

Page 529 of 1209 1 528 529 530 1,209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு