Tag: srilankapolice

இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் கடும் அசௌகரியம்?; மினா கூடாரங்களில் உணவு, குளியலறை வசதிகள் குறைவால் அதிருப்தி

இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் கடும் அசௌகரியம்?; மினா கூடாரங்களில் உணவு, குளியலறை வசதிகள் குறைவால் அதிருப்தி

இம்முறை இலங்கையிலிருந்து சுமார் 3500 ஹஜ் யாத்திரிகர்கள் மக்கா புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா சென்றுள்ள நிலையில், மினா கூடாரங்களில் அடிப்படை வசதிகள் குறைவாக ...

20 நாட்களேயான கைக்குழந்தையை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய் மற்றும் வாங்கிய பெண் புத்தளத்தில் அதிரடிக் கைது!

20 நாட்களேயான கைக்குழந்தையை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய் மற்றும் வாங்கிய பெண் புத்தளத்தில் அதிரடிக் கைது!

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், பிறந்து 20 நாட்களேயான தன்பிறப்புக் கைக்குழந்தையை ஒரு இலட்சம் ரூபா பணத்திற்காகச் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த இளம் தாய் ஒருவரும், ...

வவுனியாவில் முச்சக்கரவண்டி-டிப்பர்-மாடு விபத்து

வவுனியாவில் முச்சக்கரவண்டி-டிப்பர்-மாடு விபத்து

வவுனியா - ஓமந்தைப் பகுதியில் மாட்டுடன் மோதுண்டு கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். ஏ9 வீதியூடாக ...

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்- மட்டக்களப்பில் வீதிக்கு இறங்கிய பெண்கள்

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்- மட்டக்களப்பில் வீதிக்கு இறங்கிய பெண்கள்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, "வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு" அமைப்பினால் ...

19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

இலங்கைக்கு வருகை தந்திருந்த 19 சீனப் பிரஜைகளின் வெளிநாட்டு ஆவணங்களான கடவுச்சீட்டுகளை (Passports) எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமின்றிச் சட்டவிரோதமான முறையில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், ...

கந்தளாய் வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை கொடூரத் தாக்குதல்; வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விவசாயி படுகாயம்!

கந்தளாய் வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை கொடூரத் தாக்குதல்; வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விவசாயி படுகாயம்!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று இன்று (27) அதிகாலை நடத்திய தாக்குதலில், விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ...

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay அமைப்பு மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ...

தேசிய வெசாக் வாரம்; நாடு முழுவதும் 3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்!

தேசிய வெசாக் வாரம்; நாடு முழுவதும் 3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்!

இலங்கை வாழ் பௌத்தர்களின் உன்னத ஆன்மீகத் திருநாளான “தேசிய வெசாக் வாரம்” அனுசரிக்கப்படுவதையொட்டி, நாடெங்கிலும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள், மதுபானக் கடைகள் மற்றும் சூதாட்ட விடுதிகள் ...

ரில்வின் சில்வா மற்றும் பிரபு தெரிவித்த கருத்தை நிராகரித்த நலிந்த ஜயதிஸ்ஸ

ரில்வின் சில்வா மற்றும் பிரபு தெரிவித்த கருத்தை நிராகரித்த நலிந்த ஜயதிஸ்ஸ

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தல்களை ...

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்; கையடக்கத் தொலைபேசித் தரவுகளைப் பெற இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் சிஐடி கோரிக்கை!

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்; கையடக்கத் தொலைபேசித் தரவுகளைப் பெற இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் சிஐடி கோரிக்கை!

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மர்மான மரணத்தின்போது, கைப்பற்றப்பட்டிருந்த கையடக்க தொலைபேசியின் தரவுகளை பெறுவதற்காக இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை ...

Page 140 of 810 1 139 140 141 810
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு