Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கபில சந்திரசேனவின் மர்ம மரணம்; கையடக்கத் தொலைபேசித் தரவுகளைப் பெற இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் சிஐடி கோரிக்கை!

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்; கையடக்கத் தொலைபேசித் தரவுகளைப் பெற இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் சிஐடி கோரிக்கை!

2 weeks ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மர்மான மரணத்தின்போது, கைப்பற்றப்பட்டிருந்த கையடக்க தொலைபேசியின் தரவுகளை பெறுவதற்காக இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மர்மான மரணம் தொடர்பான அறிக்கை இன்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய தவணையின்போது, 17, 18, 19 மற்றும் 20 ஆம் சாட்சிகள் வாக்குலத்திற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், 17 மற்றும் 18 ஆம் சட்சியங்களின் வாக்குமூலங்கள் மட்மே பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக, 19 மற்றும் 20 ஆம் சாட்சிகளின் சட்டத்தரணிகளான, ஜனாதிபதி சட்டத்தரணி ரீஞ்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதர முஹந்திரம் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த இரண்டு சாட்சிகளுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

அவர்கள் முன்நிலையாகத நிலையில் சாட்சிகளை விசாரணை செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மர்மான மரணம் தொடர்பான மேலதிக சாட்சி விசாரணைளை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு அழைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
ரில்வின் சில்வா மற்றும் பிரபு தெரிவித்த கருத்தை நிராகரித்த நலிந்த ஜயதிஸ்ஸ

ரில்வின் சில்வா மற்றும் பிரபு தெரிவித்த கருத்தை நிராகரித்த நலிந்த ஜயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.