சீருடையை அயர்ன் செய்த போது மின்சாரம் தாக்கி மாணவி பலி
கொழும்பு - பாதுக்கை பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த 13 வயது மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சோகமான சம்பவம் இன்று வியாழக்கிழமை ...
கொழும்பு - பாதுக்கை பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த 13 வயது மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சோகமான சம்பவம் இன்று வியாழக்கிழமை ...
யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் ...
அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என ஈரான் இன்று (30) அறிவித்துள்ளது. இது ...
அதிக அச்சம் உண்டாக்குகிற ஆயுதம் ஒன்றை கொண்டு, மிக விரைவில் எதிரி படைகளை எதிர்கொள்வோம் என ஈரானின் கடற்படை தளபதியான ஷாராம் இரானி குறிப்பிட்டுள்ளார். அந்த ஆயுதம் ...
தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் இலாபத்துக்காக சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மாநில டிஜிபிக்கு மாநில ...
நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் விரிவான சமூகப் பாதுகாப்பு கொள்கையின் கீழ், ஊபர் (Uber) மற்றும் பிக்மி (PickMe) போன்ற செயலி வழிப் போக்குவரத்து மற்றும் விநியோக ...
ஏறாவூர் மக்கள் வங்கி கிளையில் நீண்டகாலமாக நிலவி வரும் ATM கோளாறுகள் மற்றும் CRM இயந்திரம் இல்லாமை தொடர்பாக, உள்ளூர் தன்னார்வ இளைஞர்கள் முன்னெடுத்த கையெழுத்து வேட்டை ...
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீதான தாக்குதல் முயற்சி மற்றும் அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட ...
காலியில் தனியார் பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், வீதியில் சென்ற மாணவிகளின் வெள்ளை நிறச் சீருடைகளில் சிவப்பு மையினைத் தெளித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
ஏனைய நாடுகளிலே இன்று எரிபொருளுக்கான பாரியளவிலான விலை அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது, வரிசை யுகம் ஏற்பட்டது. ஆனால் இலங்கையிலே அப்படி ஒரு நிலைமை இல்லாத வகையிலே நாங்கள் இந்த ...
