ஹர்ஷாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை; சஜித்
கட்சித் தலைமைக்கு மேலதிகமாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத் தலைமையையும் தனக்கே தக்கவைத்துக் கொள்ளும் தனது முடிவு குறித்துப் பேசுகையில். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ...
கட்சித் தலைமைக்கு மேலதிகமாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத் தலைமையையும் தனக்கே தக்கவைத்துக் கொள்ளும் தனது முடிவு குறித்துப் பேசுகையில். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ...
யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டம் இடம்பெறும் இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட ...
பாணந்துறை- பின்வத்தை பிரதேசத்தில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்வத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான ...
அரசாங்கம் 675 கிலோ கிராம் எடையுடைய நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது. உத்தரவாத விலையின் அடிப்படையில் இவ்வாறு நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக நெல் விற்பனை சபையின் தலைவர் ...
இலங்கையில் திறமையான தொழிலாளர்களின் இடம்பெயர்வு, நாட்டின் திவாலான பொருளாதாரத்தின் மீட்டெடுக்கும் செயலை தாமதப்படுத்தும் என மத்திய வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் நாடு இறையாண்மை ...
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு வய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ...
பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்துள்ளார். இதன்போது, கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். கல்லூரி விளையாட்டு ...
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் திகதி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகம் ...
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து 076 641 20 29 என்ற தொலைபேசி ...
யாழ்ப்பாணத்தில் 14 வயது மாணவி ஒருவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது செட்டியார்மடம் பகுதியில் நேற்று ...
