Tag: BatticaloaNews

வாழைச்சேனையில் சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை திறப்பு!

வாழைச்சேனையில் சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை திறப்பு!

சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை வாழைச்சேனையில் வைபவ ரீதியாக நேற்று (6) திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வங்கித்துறையில் முன்னோடியான சம்பத் வங்கியின் நிதி நிறுவனமான ...

கேரளாவில் வேகமாக பரவி வரும் மூளையை உண்ணும் பக்டீரியா!

கேரளாவில் வேகமாக பரவி வரும் மூளையை உண்ணும் பக்டீரியா!

இந்தியா-கேரளாவில் மூளையை உண்ணும் பக்டீரியாவான அமீபா காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரளா ...

ஜனாதிபதி வேட்பாளர்களால் பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஜனாதிபதி வேட்பாளர்களால் பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

வாக்குச்சீட்டின் நீளம் அரை அங்குலத்தால் அதிகரிக்கப்படுமானால் தேர்தல் ஆணைக்குழுவின் செலவு 200 மில்லியன் ரூபாவை தாண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ...

நியூயோர்க் பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

நியூயோர்க் பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

பங்களாதேஷ் போராட்டத்தைத் தொடர்ந்து நியூயோர்க்கில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி நேற்றைய தினம் பங்களாதேஷ் தலைநகர் ...

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் 22 இடங்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் 08 முதலாம் இடங்களும், ...

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசு எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளாலும், அரசு அவ்வப்போது எடுக்கும் ...

வவுனியாவில் கிணற்றுக்குள் இருந்து இளம் ஆசிரியரின் சடலம் மீட்பு!

வவுனியாவில் கிணற்றுக்குள் இருந்து இளம் ஆசிரியரின் சடலம் மீட்பு!

வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் மீண்டும் எலான் மஸ்க் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் மீண்டும் எலான் மஸ்க் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயம் குறித்து எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கருத்துக்களை தெரிவித்து ...

செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு!

செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு!

மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் சாதனை மாணவர்கள், சமூக பற்றாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ,சமய தலைவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு செங்கலடி ...

இணைய சேவைகளை முடக்க பங்களாதேஷ் அரசு உத்தரவு!

இணைய சேவைகளை முடக்க பங்களாதேஷ் அரசு உத்தரவு!

பங்காளதேஷில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் மோதலாக உருவாகியுள்ளது. இந்நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு ...

Page 144 of 149 1 143 144 145 149
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு