Tag: mattakkalappuseythikal

மட்டக்களப்பை சேர்ந்த சுகாதார பரிசோதகர் உட்பட இருவர் நீரில் மூழ்கி மரணம்!

மட்டக்களப்பை சேர்ந்த சுகாதார பரிசோதகர் உட்பட இருவர் நீரில் மூழ்கி மரணம்!

களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் ...

மட்டு இருதயபுரம் திரு இருதயநாதர் தேவாலயத்தில் மறைக்கல்வி மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு!

மட்டு இருதயபுரம் திரு இருதயநாதர் தேவாலயத்தில் மறைக்கல்வி மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு!

மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதயநாதர் தேவாலயத்தில் சிறுவர் சந்தை நிகழ்வு நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. சிறார்களின் திறன்கள், பகிர்வு, மக்களுடன் உரையாடும் திறன், ஒற்றுமை, ஆளுமை விருத்தி என்பதனை ...

செங்கலடியில் டெங்கு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்!

செங்கலடியில் டெங்கு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்!

நாட்டில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அண்மைக்காலத்தில் 3500 ஐவிட அதிகரித்துள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிரமதானப்பணி என்பன ...

மட்டு பழுகாமம் பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

மட்டு பழுகாமம் பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கில் ஒன்றில் பிரயாணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை ...

செங்கலடியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!

செங்கலடியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!

மட்டக்களப்பு செங்கலடியில் இன்றைய தினம் (24) டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிரமதான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. கிறிஸ்தவ குடும்ப சபை போதகர் எஸ்.ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற ...

மட்டக்களப்பில் தீயனணைப்பு தொடர்பான விசேட பயிற்சி கருத்தரங்கு!

மட்டக்களப்பில் தீயனணைப்பு தொடர்பான விசேட பயிற்சி கருத்தரங்கு!

இலங்கை பெற்றோலியம் ஸ்ரொரேஜ் டெர்மினல் நிறுவனத்தினால் தீயணைப்பு தொடர்பான விசேட பயிற்சி கருத்தரங்கு தொகைச்சாலை அதிகாரி ரபியதீன் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் இன்று (23) திகதி இடம் ...

மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளம், மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபையின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.முரளிதரன் தலைமையில் நேற்று (22) திகதி மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் ...

மட்டக்களப்பில் சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை!

மட்டக்களப்பில் சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான கண்காணிப்பு நேற்றைய தினம் (22) பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ...

மட்டக்களப்பில் பட்ஸ் யூகே அனுசரனையுடன் நிர்மாணிக்கபட்ட 3 வீடுகள் கையளிப்பு!

மட்டக்களப்பில் பட்ஸ் யூகே அனுசரனையுடன் நிர்மாணிக்கபட்ட 3 வீடுகள் கையளிப்பு!

பெரிய பிரித்தானியா லண்டனை மையமாக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் பட்ஸ் யூகே ( (BUDS UK) அமைப்பின் இலங்கை கிளையான மட்டக்களப்பை மையமாக ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் யுவதியின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் யுவதியின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (22) காலை யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த யுவதி தவறான ...

Page 148 of 155 1 147 148 149 155
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு