Tag: internationalnews

கந்தளாயில் சோதனை செய்யப்பட்ட 8 வாகனங்களில் 6 வாகனங்கள் தகுதியற்றவை எனப் பொலிஸார் அறிவிப்பு!

கந்தளாயில் சோதனை செய்யப்பட்ட 8 வாகனங்களில் 6 வாகனங்கள் தகுதியற்றவை எனப் பொலிஸார் அறிவிப்பு!

புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கந்தளாய் பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்கள் இன்று ...

போர் – ஈரானில் இதுவரை 3,375 பேர் உயிரிழப்பு

போர் – ஈரானில் இதுவரை 3,375 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 3,375 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் சட்டப்பூர்வ மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்குறித்த அமைப்பின் தலைவர், ...

முறைப்பாட்டுக்கு 3 வருடங்களின் பின்னர் பதில் அனுப்பிய பொலிஸ் ஆணைக்குழு

முறைப்பாட்டுக்கு 3 வருடங்களின் பின்னர் பதில் அனுப்பிய பொலிஸ் ஆணைக்குழு

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் ஒருநிறுவனத்தின் முகாமையாளர் அநுராதபுரம் பொலிஸுக்கு எதிராக முறைப்பாடு அளித்து, மூன்றுஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ...

ஏறாவூர் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய ஓட்டமாவடி நபர்

ஏறாவூர் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய ஓட்டமாவடி நபர்

மட்டக்களப்பு, ஏறாவூர் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பியோடிய நபர், பொலிஸாரால் துரத்தி பிடிக்கப்பட்டு கைது ...

போதைப்பொருள் வாங்க மனைவியை விற்பனை செய்த கணவன்; ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி

போதைப்பொருள் வாங்க மனைவியை விற்பனை செய்த கணவன்; ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி

போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தேடும் நோக்கில், தனது மனைவியை அண்டை வீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரையும், அந்தப் பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் ...

முழு இலங்கைக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

முழு இலங்கைக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

முழு இலங்கைக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி நாட்டின் அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களையும் இந்த எச்சரிக்கை தொடர்பில் ...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பிணையில் விடுதலை

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பிணையில் விடுதலை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (20) முற்பகல் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ...

காத்தான்குடி கடலில் ஆட்கள் இல்லாமல் மிதந்து வந்த வெளிநாட்டு படகு மீட்பு

காத்தான்குடி கடலில் ஆட்கள் இல்லாமல் மிதந்து வந்த வெளிநாட்டு படகு மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் நடுக்கடலில் அநாதரவாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியப் படகு ஒன்றை, காத்தான்குடி மீனவர்கள் இன்று (20) நண்பகல் கரைக்கு ...

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் திட்டம் இல்லை; ஈரான்

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் திட்டம் இல்லை; ஈரான்

போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது தொடர்பில் ஈரான் இன்னும் தீர்மானிக்கவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் ...

மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதியிடமிருந்து சாதகமான சமிக்ஞை; இந்திய துணை ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதியிடமிருந்து சாதகமான சமிக்ஞை; இந்திய துணை ஜனாதிபதி

இலங்கையில் நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நேர்மறை சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளதாக இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ...

Page 183 of 1197 1 182 183 184 1,197
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு