மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதை செய்யப்பட்ட மீனவர்; நீதி கோரி டிஐஜி காரியாலயத்துக்கு முன்னால் உண்ணாவிரதம்
கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் இதுவரை விசாரணை செய்யாது இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். எனவே ஜனாதிபதி ...










