சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு!
இலங்கைக்கான விரிவான நிதி வசதி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் ...
இலங்கைக்கான விரிவான நிதி வசதி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் ...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக ஈராக், சிரியா மற்றும் பஹ்ரைனின் வான்வெளிகள் வணிக விமானப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் ...
மட்டக்களப்பு கல்லடியில் நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தின் பிரதான நிலையமாக இயங்கிய கசிப்பு விற்பனை நிலையத்தை நேற்று புதன்கிழமை (8) மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் பெயர் போன கசிப்பு ...
திருகோணமலை புகையிரத நிலையத்தில் நேற்று (08) மாலை சுமார் 3.00 மணியளவில் நிறுத்தியிருந்த ஒரு புகையிரத இயந்திரத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் ஏற்பட்டுள்ளது. தூரப்பகுதிகளில் இருந்து நிலையத்திற்கு ...
லெபனான் மீது நேற்று (08) நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக பெய்ரூட்டில் உள்ள ...
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகில் உள்ள சேனைப் பயிர்ச்செய்கை நிலத்தில் வேலை ...
ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து, 15,400 டன் எல்பிஜி (LPG) ஏற்றிய ‘கிரீன் ஆஷா’ என்ற இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல் நவி மும்பை ...
மண்முனை தென்எருவில்பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்திற்கு முரணாக தன்னிச்சையாக செயல்பட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலை ...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இஸ்ரேலின் மொசாட் மற்றும் அமெரிக்கா என்பனவற்றிற்கு ஆதரவாக செயற்படுவதாக ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் ...
கல்முனை கல்வி வலயத்தில் உள்ள ஆறு முக்கிய பாடசாலைகளில் தற்போது நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படாத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ...
