இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய ஒழுங்கு விதிகள்!
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் இரண்டாவது அதிகபட்சமாக உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதன்படி ஆண்டுதோறும் 2,000 முதல் 2,500 வரையிலான ...










