Tag: mattakkalappuseythikal

இலங்கையுடன் எரிசக்தி சுற்றுலா முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

இலங்கையுடன் எரிசக்தி சுற்றுலா முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கையுடனான தனது நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அதேவேளையில் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளை ...

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கசிந்த தீ விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கசிந்த தீ விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சி - மருதநகர் பகுதியில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்துக்குள்ளானதில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த (20) ஆம் திகதி ...

மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வதற்கு விதிமுறைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் போது மற்றும் பெட்ரோல் அல்லது டீசல் மூலம் ...

மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலையில் இரண்டாம் இடம்

மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலையில் இரண்டாம் இடம்

மட்டக்களப்பு மாந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுநோய் வைத்தியசாலை நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ள நிலையில் அப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி மற்றும் வளாகத்தினை தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு அதிகரித்தி வரும் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 6ம் ஆண்டு நினைவாக இரத்ததான முகாம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 6ம் ஆண்டு நினைவாக இரத்ததான முகாம்

2019.04.21 அன்று இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளின் 6ம் ஆண்டு நினைவாக நேற்று (21) "உதிரம் சிந்தி உயிர் நீத்த ...

ரணிலை பார்க்காதீர்கள் அவரின் மூளையைப் பாருங்கள்; ராஜித கூறுகிறார்

ரணிலை பார்க்காதீர்கள் அவரின் மூளையைப் பாருங்கள்; ராஜித கூறுகிறார்

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில் ஜனாதிபதியாக வருவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது; செ.நிலாந்தன்

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது; செ.நிலாந்தன்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடைசியாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது என ...

கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

நல்லதன்னியிலிருந்து கினிகத்தேனை பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவில் விழுந்ததில் பயங்கர விபத்து ...

தகாத உறவால் பொலிஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு

தகாத உறவால் பொலிஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு

தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், மருத்துவமனையில் ...

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவர் நியமனம்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவர் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போப் பிரான்சிஸ் நேற்றையதினம் வாடிகனில் ...

Page 15 of 119 1 14 15 16 119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு