‘ஏட்டா அக்குவாரிட்ஸ்’ விண்கல் மழை; தெளிவான கிழக்கு வானில் பார்க்க முடியும்
'ஏட்டா அக்குவாரிட்ஸ்' விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. ...
'ஏட்டா அக்குவாரிட்ஸ்' விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. ...
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ...
யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளதுடன் ...
தென்னிந்தியா, இலங்கை மற்றும் அதன் அண்டை பிராந்தியங்களில் வாழும் தமிழ் சமூகத்தினர், உலகின் தொன்மையான உயிருள்ள கலாச்சாரத்தின் மக்களாவார். அவர்களின் மொழியான தமிழ் 2000 ஆண்டுகளுக்கும் மேலான ...
பௌத்த மக்கள் மிகவும் புனிதமாகப் போற்றும் வெசாக் வாரத்தில் மாடுகள் அல்லது ஏனைய விலங்குகளைப் பலியிடுவதானது தேவையற்ற சமூகப் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இது குறித்து அரசாங்கம் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்குபற்றிய வருடாந்த இரவு விருந்த நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, ...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் ...
சைபர் ஹேக்கர்களுக்கு (Cyber Hackers) பணம் செலுத்திய பரிவர்த்தனைகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படுவதற்கு ஏதுவாக, நிதி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகுவீர்களா என நேற்று (23ஆம் ...
திறைசேரி நிதி மோசடியை விமர்சித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்தச் சம்பவம் ஒரு அதிநவீன சைபர் தாக்குதலை விட அடிப்படை கவனக்குறைவின் விளைவாகவே ...
