திறைசேரி மோசடி வழக்கின் முக்கிய சாட்சி மர்ம மரணம்; விசாரணைகளில் திடுக்கிடும் திருப்பம்!
இலங்கை திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சைபர் மோசடி வழக்குடன் தொடர்புடைய முக்கிய அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டு வளங்கள் ...










