Tag: mattakkalappuseythikal

கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

கொழும்பில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

கொழும்பில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதான இரண்டு வாலிபர்களே இவ்வாறு ...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

தென்னிலங்கையில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பேருவளை, வலத்தர பகுதியில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் ...

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

கொத்மலை - கெரண்டியெல்ல பகுதியில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. கெரண்டியெல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் ...

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொதுமக்களின் வருகை காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டன. மட்டக்களப்பு தலைமையக ...

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 87 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான 218 கிலோவை விட அதிகமான கேரள ...

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

நுவரெலியா - லிந்துலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த ...

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பெங்குலு மாகாணத்தில் ஒரு மரக் கப்பல் மூழ்கியதில் ஏழு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர் என்று மூத்த மீட்புப் பணியாளர் ...

மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை

மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை

மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாப்பிட்டிய தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ...

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டில் மாத்திரம் ஏற்றுமதிகள் ஊடாக 3 ஆயிரத்து 347 மில்லியன் ...

பதுளை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை

பதுளை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை

பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் ...

Page 154 of 154 1 153 154
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு