விசா காலம் முடிவடைந்த இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறவும்; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
நிர்ணயிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்தால், சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை வீசா ...










