Tag: BatticaloaNews

ஆலங்குளம் பிரதேசத்தில் நெற் செய்கையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பில் விழிப்பூட்டல் நிகழ்வு

ஆலங்குளம் பிரதேசத்தில் நெற் செய்கையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பில் விழிப்பூட்டல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளரின் வழிகாட்டலின் படி வாகரை விவசாய போதனாசிரியர் பிரிவில் உள்ள ஆலங்குளம் பிரதேசத்தில் நெற் செய்கையில் உற்பத்தி திறனை ...

கொழும்பில் இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து

கொழும்பில் இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து

கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றையதினம்(10) ஏற்பட்டுள்ளது. இதன்போது, 6 தீயணைப்பு வாகனங்கள், கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது 'X' தளத்தில் பதிவொன்றை இட்ட ட்ரம்ப், குறித்த விடயத்தை ...

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக பெற்றோருடனான பிரதமர் கலந்துரையாடல்

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக பெற்றோருடனான பிரதமர் கலந்துரையாடல்

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் பொலிஸ் குழு மற்றும் சிறுமியின் பெற்றோருடனான ஒரு சந்திப்பு இன்று (10) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ...

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் குறித்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை கண்டறியும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளதோடு ...

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்த மாணவி குறித்து தகவலை வெளியிட்ட பொலிஸார்

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்த மாணவி குறித்து தகவலை வெளியிட்ட பொலிஸார்

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி இராமநாதன் கல்லூரி ஆசிரியரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த ...

மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்தியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ...

பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமனம்

பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் விசேட ...

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி; விவசாயிகள் பொலிஸாரால் கைது

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி; விவசாயிகள் பொலிஸாரால் கைது

முல்லைத்தீவு குருந்தூர் மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் ...

வவுனியாவில் மதகுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி

வவுனியாவில் மதகுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி

வவுனியா இறம்பைக்குளம் சந்தி A9 பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் ...

Page 156 of 157 1 155 156 157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு