Tag: srilankanews

முதலையின் பிடியில் 22 வயது இளைஞரின் சடலம்; பல மணிநேரம் மீட்கப் போராட்டம்!

முதலையின் பிடியில் 22 வயது இளைஞரின் சடலம்; பல மணிநேரம் மீட்கப் போராட்டம்!

கொழும்பு – பிலியந்தலை, கரடியானா ஆற்றுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் முதலை உண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதான ...

டிஜிட்டல் காப்புறுதி சான்றிதழ் தொடர்பில் பொலிஸாருடன் வாக்குவாதம்; சமூக ஊடகங்களில் பரவும் சம்பவம்!

டிஜிட்டல் காப்புறுதி சான்றிதழ் தொடர்பில் பொலிஸாருடன் வாக்குவாதம்; சமூக ஊடகங்களில் பரவும் சம்பவம்!

வாகன காப்புறுதி சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் கையடக்கத் தொலைபேசியில் காண்பிப்பது தொடர்பாக பொலிஸாருக்கும் வாகன சாரதியொருவருக்கும் இடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் வாக்குவாதம் தொடர்பான காணொளியொன்று சமூக ஊடகங்களில் ...

தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!

தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!

நுவரெலியா தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு முன்பாக தரையில் கிடந்த பணப்பையொன்றை மீட்ட நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி, அதனை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் ...

செல்வாவின் நினைவுத் தூபி சேதம்; விசாரணை நடத்த கோரிக்கை!

செல்வாவின் நினைவுத் தூபி சேதம்; விசாரணை நடத்த கோரிக்கை!

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த தந்தை செல்வாவின் சமாதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை – ...

கழிவறைக்குள் பிறந்த குழந்தை; தப்பியோட முயன்ற இளம் தாய்!

கழிவறைக்குள் பிறந்த குழந்தை; தப்பியோட முயன்ற இளம் தாய்!

கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையைப் பிரசவித்த பின்னர், அதனை கைவிட்டுச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!

ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை (01) மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையமான CENTCOM தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் போக்குவரத்தை ...

மட்டு கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

மட்டு கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளிக்குள் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கற்சேனை, முல்லை ...

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு!

முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அவ்வொன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாட்டில் நீதியின் ஆட்சியை உறுதிப்படுத்துவதுடன், ...

கொள்கலனில் சிக்கிய போதைப்பொருள்; கடத்தலின் பின்னணி குறித்து வெளியான தகவல்கள்!

கொள்கலனில் சிக்கிய போதைப்பொருள்; கடத்தலின் பின்னணி குறித்து வெளியான தகவல்கள்!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகுதி, டுபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ‘பரேவி சுதா’வினால் ...

தனிமைப்படுத்தல் சட்டத்தை திருத்த மீளாய்வுக் குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி!

தனிமைப்படுத்தல் சட்டத்தை திருத்த மீளாய்வுக் குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி!

1897ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொற்று நோய்கள் பரவுவதைத் ...

Page 1588 of 2122 1 1,587 1,588 1,589 2,122
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு