பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் ...
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் ...
ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ஹரியா கிராமத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வழக்கமாக இந்நேரம் பெய்ய வேண்டிய பருவமழையும் இன்னும் தொடங்காததால், அப்பகுதி மக்கள் மிகுந்த ...
மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ...
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மட்டும் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். ...
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் ...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ...
பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் உள்ள தக்லோபன் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். வழக்கம்போல் பாடசாலை ...
கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் பிரதம மந்திரி திருமதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இவ் ஆலோசனைக்கூட்டத்தில் ...
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் இலங்கைக்கு மொத்தம் 184,750 மெட்ரிக் தொன் அரிசி ...
மேற்கத்திய நாடுகளில் தங்கியிருக்கும், பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்ட இலங்கை குற்றவாளிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கு சர்வதேச காவல்துறையின் (Interpol) உதவியை நாடவுள்ளதாக சிரேஷ்ட ...
