Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பசில் ராஜபக்சவை இன்டர்போல் கைதுசெய்யுமா?

பசில் ராஜபக்சவை இன்டர்போல் கைதுசெய்யுமா?

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மேற்கத்திய நாடுகளில் தங்கியிருக்கும், பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்ட இலங்கை குற்றவாளிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கு சர்வதேச காவல்துறையின் (Interpol) உதவியை நாடவுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று (21ஆம் திகதி) தெரிவித்தார்.

ஆசிய நாடுகளில் தலைமறைவாக இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பல குற்றவாளிகள் ஏற்கனவே நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள போதிலும், ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருக்கும் குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன.

துபாய், இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பல்வேறு மோசடிப் பேர்வழிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பியோட திட்டமிடுவதற்குக் காரணம், அவர்களை அங்கு வைத்து கைது செய்வதற்குத் தேவையான போதிய சட்டக் கட்டமைப்பு இல்லாமையே ஆகும் என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, ஆசிய நாடுகளில் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளிலும் தலைமறைவாக இருக்கும் இலங்கை குற்றவாளிகளை விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, சர்வதேச காவல்துறையினூடாக ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) அறிவித்தல்களை வெளியிடுவதற்கான புதிய வழிமுறையொன்றை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை
செய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை

June 22, 2026
2025 இல் இலங்கையில் அரிசி இறக்குமதி 40% அதிகரிப்பு; அரச அறிக்கையில் முக்கிய தகவல்கள்!
செய்திகள்

2025 இல் இலங்கையில் அரிசி இறக்குமதி 40% அதிகரிப்பு; அரச அறிக்கையில் முக்கிய தகவல்கள்!

June 22, 2026
89 நிறுவனங்கள் மூலம் மில்லியன் டொலர் மோசடி; நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி கைது!
செய்திகள்

89 நிறுவனங்கள் மூலம் மில்லியன் டொலர் மோசடி; நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி கைது!

June 22, 2026
வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு துரோகம் இழைத்த தமிழரசுக்கட்சி; சுகாஸ் குற்றச்சாட்டு!
செய்திகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு துரோகம் இழைத்த தமிழரசுக்கட்சி; சுகாஸ் குற்றச்சாட்டு!

June 22, 2026
ஏறாவூர் வட்டாரத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் சிறுவர் பூங்கா
செய்திகள்

ஏறாவூர் வட்டாரத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் சிறுவர் பூங்கா

June 22, 2026
அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்
உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்

June 22, 2026
Next Post
2025 இல் இலங்கையில் அரிசி இறக்குமதி 40% அதிகரிப்பு; அரச அறிக்கையில் முக்கிய தகவல்கள்!

2025 இல் இலங்கையில் அரிசி இறக்குமதி 40% அதிகரிப்பு; அரச அறிக்கையில் முக்கிய தகவல்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.