Tag: Battinaathamnews

செவ்வாய் கிரக வானத்தில் ஒளிக்கதிர்களை படம் பிடித்த ‘ஹோப்’

செவ்வாய் கிரக வானத்தில் ஒளிக்கதிர்களை படம் பிடித்த ‘ஹோப்’

ஐக்கிய அரபு எமிரேட்சின் ‘ஹோப்’ செயற்கைகோள் (Hope) செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனுப்பப்பட்டது. சமீபத்தில், இந்த ஹோப் செவ்வாய் கிரக வானத்தை ஒளிரச் ...

தீர்வு கிடைக்கும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம்; முல்லைத்தீவு பெற்றோர்

தீர்வு கிடைக்கும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம்; முல்லைத்தீவு பெற்றோர்

வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் யாரும் வருகை தரவில்லை, வருகை தந்த கோட்டக்கல்வி பணிப்பாளர் உரிய பதிலை தரவில்லை எனக்கூறி பாடசாலையில் இருந்து மாணவர்களை வீடுகளுக்கு அழைத்துச் ...

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 15,000 லீட்டருக்கும் அதிகமான தேங்காய்எண்ணெய் பறிமுதல்; இருவர் கைது

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 15,000 லீட்டருக்கும் அதிகமான தேங்காய்எண்ணெய் பறிமுதல்; இருவர் கைது

பொலன்னறுவையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 15,000 லீட்டருக்கும் அதிகமான தேங்காய் எண்ணெயை வைத்திருந்த மற்றும் கொண்டு சென்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை பொது ...

ரோஹண விஜேவீர கொலை செய்யப்பட்டது எப்படி?

ரோஹண விஜேவீர கொலை செய்யப்பட்டது எப்படி?

JVP தலைவர் ரோஹன விஜேவீர எவ்வாறு கொல்லப்பட்டார்? சுடப்பட்டு அரை உயிரில் இருந்தவரை தீயில் போட்டு எரித்த இராணுவ அதிகாரிகள்: திடுக்கிடும் நிமிடங்கள். கண்டி, உலப்பனவில் உள்ள ...

தரம் 5 மாணவர்களுக்கு மேலுமொரு பரீட்சை; பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

தரம் 5 மாணவர்களுக்கு மேலுமொரு பரீட்சை; பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் முடிவு குறித்து கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்றைய (10) நாடாளுமன்ற ...

பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் வைத்தியசாலையில்

பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு - குருணாகல் பிரதான வீதியில் நால்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று ...

கதிர்காமத்தில் மஹிந்த ராஜபக்ஸவிற்காக வீடு கட்டிக் கொடுத்த தேரர்

கதிர்காமத்தில் மஹிந்த ராஜபக்ஸவிற்காக வீடு கட்டிக் கொடுத்த தேரர்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில், ருஹுணு கதிர்காம பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று காலை ...

பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம்

பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம்

தேங்காய் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் ...

வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிப்பதற்குத் தேவையான தலையீட்டை மேற்கொள்வதாகவும், ஏற்கனவே அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தபால் திணைக்களத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதையடுத்து, அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை தபால் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கத்தின் ...

Page 1397 of 2105 1 1,396 1,397 1,398 2,105
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு