Tag: Battinaathamnews

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுவரை ...

இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்ட தையிட்டி காணி அளவீடு

இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்ட தையிட்டி காணி அளவீடு

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் கைவிடப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகளோடு ...

உயிரிழந்த தங்கையின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்ற அண்ணன்; ஒடிசாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

உயிரிழந்த தங்கையின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்ற அண்ணன்; ஒடிசாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

நபர் ஒருவர் தன் தங்கையின் வங்கிப் பணத்தை எடுக்க முயன்று ஆவணம் இல்லாத காரணத்தினால் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. ஒடிசா கியோஞ்சர் ...

சம்மாந்துறை பிரதேசத்தில் இரவு நேர உணவகங்களில் திடீர் சோதனை; 10 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சம்மாந்துறை பிரதேசத்தில் இரவு நேர உணவகங்களில் திடீர் சோதனை; 10 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் திங்கட்கிழமை (27) இரவு ...

டித்வா பாதிப்பு; இடைக்கால தங்குமிட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

டித்வா பாதிப்பு; இடைக்கால தங்குமிட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்கள், கூடாரங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்காக இடைக்கால தங்குமிடங்களை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டித்வா சூறாவளி ...

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரி!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக ...

உலக மலேரியா தின விழிப்புணர்வு; மாணவர்களுக்குப் பரிசில் வழங்கிக் கௌரவிப்பு!

உலக மலேரியா தின விழிப்புணர்வு; மாணவர்களுக்குப் பரிசில் வழங்கிக் கௌரவிப்பு!

வவுனியா விபுலானந்தா பாடசாலையில் உலக மலேரியா தின விழிப்புணர்வு மற்றும் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது வவுனியா விபுலானந்தா பாடசாலையில் “ஆரோக்கியமான சமூகத்தை நோக்கிய எமது பயணம்” ...

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டை முற்றுகையிட சென்றோர் மீது சாணி வீச்சு!

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டை முற்றுகையிட சென்றோர் மீது சாணி வீச்சு!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட 'நவ ...

பிரபல ஹோட்டலுக்குள் உணவு தேடிச் சென்ற 13 அடி நீள முதலை!

பிரபல ஹோட்டலுக்குள் உணவு தேடிச் சென்ற 13 அடி நீள முதலை!

ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள பிரபல ஜாம்பேசி ரிவர் லாட்ஜ் (A’Zambezi River Lodge) ஹோட்டலுக்குள் 13 அடி நீளமுடைய முதலை ஒன்று நுழைந்த சம்பவம் பரபரப்பை ...

பிக்குகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள்; மகா நாயக்க தேரர்கள் அதிரடி அறிவிப்பு

பிக்குகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள்; மகா நாயக்க தேரர்கள் அதிரடி அறிவிப்பு

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் ...

Page 163 of 2035 1 162 163 164 2,035
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு