Tag: Battinaathamnews

ஜனாதிபதி அநுரகுமாரவிடம் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

ஜனாதிபதி அநுரகுமாரவிடம் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. கொழும்பு துறைமுகத்தில் கட்டாய பௌதீக பரிசோதனை இன்றி ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்ஸ் அப் இன் ஊடாக அந் நிறுவனத்தின் சேவை என நம்ப ...

நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

அரச பணம் 2.5 மில்லியன் டொலர் யாருடைய கணக்கிற்குச் சென்றது? அல்லது அதைவிட அதிக பணம் சென்றதா? என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ...

கம்பஹாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனை காணவில்லை

கம்பஹாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனை காணவில்லை

கம்பஹா - பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் ...

சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

பாடசாலை மாணவர்களின் பல் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் மகா ...

வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயரை பொறிக்கும் திட்டம்

வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயரை பொறிக்கும் திட்டம்

புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிதி ...

திறைசேரியில் இருந்த 2.5 மில்லியன் டொலர் திருட்டு; முறையான பதில் அளிப்போமென அரசு அறிவிப்பு அரசு

திறைசேரியில் இருந்த 2.5 மில்லியன் டொலர் திருட்டு; முறையான பதில் அளிப்போமென அரசு அறிவிப்பு அரசு

வெளிநாட்டுக் கடன் சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. திறைசேரி அளித்த முறைப்பாட்டைத் ...

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய ...

விசாரணை ஆணைக்குழுவின் தலைவரை நியமித்ததே சுரேஷ் சலேயா?; சுவிஸ் இணையத்தளம் வெளியிட்ட அதிரடித் தகவல்!

விசாரணை ஆணைக்குழுவின் தலைவரை நியமித்ததே சுரேஷ் சலேயா?; சுவிஸ் இணையத்தளம் வெளியிட்ட அதிரடித் தகவல்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சிக்கு ஹன்ஸீர் ஆசாத் மௌலானா வழங்கிய கருத்துக்களை ஆதாரமாக கொண்டு ரணில் விக்ரமசிங்க ...

நாளை நெடுந்தீவுக்கான தனியார் கடற்போக்குவரத்து மற்றும் உள்ளூர் தனியார் போக்குவரது சேவைகள் இடம்பெறாது

நாளை நெடுந்தீவுக்கான தனியார் கடற்போக்குவரத்து மற்றும் உள்ளூர் தனியார் போக்குவரது சேவைகள் இடம்பெறாது

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம்நாளைய தினம் வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்துநெடுந்தீவு பிரதேச செயலகம் வரைக்கும் ...

Page 179 of 2038 1 178 179 180 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு