Tag: BatticaloaNews

இலங்கை கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேன மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு

இலங்கை கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேன மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு

இலங்கை கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேனவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு ஒன்று அளித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, ...

ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன் இல்லை; அப்படியிருந்தால் அவர் சரணடையவேண்டும்; ட்ரம்ப்

ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன் இல்லை; அப்படியிருந்தால் அவர் சரணடையவேண்டும்; ட்ரம்ப்

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை அவர் உயிருடன் இருந்தால் சரணடைய வேண்டும் என்று ...

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்வு!

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்வு!

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்டியன் மாவத்தை கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர், எம்.ஐ.எம். இக்பால் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, சந்தையில் நேற்று ...

விவசாயிகளுக்கு விசேட சலுகை; QR குறியீடு இல்லாமல் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும்

விவசாயிகளுக்கு விசேட சலுகை; QR குறியீடு இல்லாமல் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும்

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அறுவடை ...

மட்டக்களப்பில் “Red Thread” திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம்

மட்டக்களப்பில் “Red Thread” திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம்

மட்டக்களப்பில் Rotaract Club of Batticaloa அமைப்பினால் “The Red Thread” என்ற சமூக சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வு ...

எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி?; அரசு ஆலோசனை

எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி?; அரசு ஆலோசனை

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்கள் வீடுகளில் இருந்து தமது அன்றாடக் கடமைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண ...

மட்டக்களப்பு மாவட்ட 6 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அதிரடியாக 10 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்ட 6 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அதிரடியாக 10 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பொலிஸ் நிலைய பிரிவுகளில் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட மற்றும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 3 பேர் உட்பட ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என 31ம் திகதி வெளிக்கொணர்வேன் என கம்மன்பில சபதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என 31ம் திகதி வெளிக்கொணர்வேன் என கம்மன்பில சபதம்!

அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல ...

நெதன்யாகுவை தேடி சென்று கொல்வோம்; ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை மிரட்டல்!

நெதன்யாகுவை தேடி சென்று கொல்வோம்; ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை மிரட்டல்!

“குழந்தைகளைக் கொல்​லும் இந்தக் குற்​ற​வாளி (நெதன்​யாகு) உயிரோடு இருந்​தால், எங்​களது முழு பலத்​தை​யும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்​வோம்” என ஈரானின் புரட்​சிகர ...

மத்திய கிழக்கில் போர் தீவிரம்; துபாய், குவைத், சவுதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் தீவிரம்; துபாய், குவைத், சவுதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு இராச்சியத்தின் துபாய், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று (15) ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யுள்ளது. ஈரானின் பார்சு மாகாண ...

Page 290 of 1213 1 289 290 291 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு