செட்டிபாளையத்தில் அரச பேருந்துடன் நோயாளர் காவு வண்டி மோதி விபத்து
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் அம்பியுலன்ஸ் வண்டியும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். மட்டக்களப்பு-கல்முனை ...










