மன்னாரில் கணவனை படுகொலை செய்து மலக்குழியில் வீசிவிட்டு பொலிஸில் சரணடைந்த பெண்
மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக பெண்ணொருவர், தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசலகூட ...
மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக பெண்ணொருவர், தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசலகூட ...
களுத்துறை பகுதியில் மகளை கொடூரமாக தாக்கிப் படுகொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறை வடக்கு, போசிறிபுர பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு ...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆளும் திமுக அரசின் கூட்டணி 73 ...
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள், சிறார்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மனநலத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் தொடரப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நியூ மெக்சிகோ மாநிலத்தின் சாண்டா ...
அரச பாடசாலைகளில் நீண்டகாலமாக கடமையாற்றி வரும் பதில் அதிபர்கள் தங்களது சேவை நிலை தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் எழுத்து ...
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக (TVK) முதல் முறையாக போட்டியிட்டு, தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்தேர்தலிலேயே தவெக தமிழக ...
தமிழக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் அடிப்படையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தொங்கு நிலை உருவாகும் வாய்ப்பு குறித்து பல்வேறு ஊகங்கள் பேசப்பட்டு வருகின்றன. அத்துடன்,எடப்பாடி தலைமையிலான ...
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் ...
இலங்கையில் மதுபான நுகர்வு அதிகரித்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, உள்நாட்டு பீயர் உற்பத்தி 5 சதவீதமும், ...
யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று (4) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். சம்பவத்தில் கரவெட்டி வடக்கைச் ...
