Tag: BatticaloaNews

கட்சிநிதிக்காக பெற்ற சம்பளத்தைத் திரும்பக் கோரும் ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி.க்கள்

கட்சிநிதிக்காக பெற்ற சம்பளத்தைத் திரும்பக் கோரும் ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி.க்கள்

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் கட்சியின் நிதிக்காகப் பெற்ற மில்லியன்கணக்கான ரூபா சம்பளத்தைக் கோரி, ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் ...

வீதியில் திரியும் கட்டாக்காலி மாடுகளுக்கான தண்டத்தை 10 ஆயிரமாக உயர்த்திய மட்டு மாநகரசபை

வீதியில் திரியும் கட்டாக்காலி மாடுகளுக்கான தண்டத்தை 10 ஆயிரமாக உயர்த்திய மட்டு மாநகரசபை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளுக்கான தண்டப்பணம் 10ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (09) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்கள், வின்ச் ...

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு – எம்.பிகளின் வரப்பிரசாதங்கள் இரத்து; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு – எம்.பிகளின் வரப்பிரசாதங்கள் இரத்து; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என சுகாதார அமைச்சர் நளிந்த ...

உணவக உணவுகளின் விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலை; இப்படிக்கூறுகிறது அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம்

உணவக உணவுகளின் விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலை; இப்படிக்கூறுகிறது அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம்

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க ...

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்கு இராணுவ முகாம்கள் அவசியம்; சாந்தபண்டார

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்கு இராணுவ முகாம்கள் அவசியம்; சாந்தபண்டார

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பாதுகாப்புக்கு அப்பகுதிகளில் இராணுவ முகாம்கள் இருப்பது அவசியமென்றும் இதனால்தான், அங்குள்ள மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் ...

போதைபோருள் விவகாரத்தில் ஸ்ரீ டெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

போதைபோருள் விவகாரத்தில் ஸ்ரீ டெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

ஸ்ரீ டெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ...

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது 8 குற்றச்சாட்டுகள்; ஆவணங்கள் கோரி விசாரணை முன்னெடுக்கும் ஆணைக்குழு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது 8 குற்றச்சாட்டுகள்; ஆவணங்கள் கோரி விசாரணை முன்னெடுக்கும் ஆணைக்குழு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன முன்வைத்துள்ள ஊழல் முறைப்பாடு குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கையூட்டல் ஒிப்பு ஆணைக்குழுவின் ...

சீரற்ற காலநிலையாலேயே மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தாமதமாகிறது; மாகாண சபைகள் அமைச்சர்

சீரற்ற காலநிலையாலேயே மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தாமதமாகிறது; மாகாண சபைகள் அமைச்சர்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள், நிலவும் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் ...

ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு

ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு

பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.தமக்கான நியமனங்களை உறுதிப்படுத்தி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ...

Page 391 of 1225 1 390 391 392 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு