யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் கடத்தப்பட்ட 26 வயதான யுவதியுடன் பயணித்த காரை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அவசர ...










