Tag: Battinaathamnews

திறைசேரி கொள்ளை சைபர் தாக்குதல் என்பதை விட கவனக்குறைவின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது ; ஹர்ஷ டி சில்வா

திறைசேரி கொள்ளை சைபர் தாக்குதல் என்பதை விட கவனக்குறைவின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது ; ஹர்ஷ டி சில்வா

திறைசேரி நிதி மோசடியை விமர்சித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்தச் சம்பவம் ஒரு அதிநவீன சைபர் தாக்குதலை விட அடிப்படை கவனக்குறைவின் விளைவாகவே ...

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கும்; எதிர்வு கூறும் மத்திய வங்கி

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கும்; எதிர்வு கூறும் மத்திய வங்கி

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு இந்த ஆண்டில் கணிசமாக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் ...

15,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 6 ஆண்டுகள் சிறை!

15,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 6 ஆண்டுகள் சிறை!

கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட அதிகாரி ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009 ...

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய டிஜிட்டல் மோசடி!

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய டிஜிட்டல் மோசடி!

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது உங்கள் நண்பரின் பெயரிலோ வரும் ...

மின்னல் அச்சுறுத்தலால் தத்தளிக்கும் இரத்தினபுரி கிராமம்!

மின்னல் அச்சுறுத்தலால் தத்தளிக்கும் இரத்தினபுரி கிராமம்!

தமது சொந்த முயற்சியில் ஈட்டிய வருமானத்தைக் கொண்டு வாழ்ந்தாலும், ஒரு விசித்திரமான உயிராபத்துடனேயே வாழும் கிராம மக்கள் குறித்த தகவல் இரத்தினபுரி மாவட்டத்தின் பிட்டகந்த கிராமத்திலிருந்து பதிவாகியுள்ளது. ...

வடக்கில் பேருந்து சேவைகளைச் சீரமைக்க அதிரடி நடவடிக்கை!

வடக்கில் பேருந்து சேவைகளைச் சீரமைக்க அதிரடி நடவடிக்கை!

வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகளில் நிலவும் சீரின்மை மற்றும் காலதாமதங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் ...

குருக்கள்மடம் ஏத்தாலைக்குள சரணாலயத்தில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை!

குருக்கள்மடம் ஏத்தாலைக்குள சரணாலயத்தில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை!

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலயத்தைச் சூழ்ந்த பிரதான வீதியில் குப்பைகள் கொட்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான ...

புத்தாண்டு விழாவில் மோதல்; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

புத்தாண்டு விழாவில் மோதல்; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் ...

ரணிலின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை; ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் கண்டனம்!

ரணிலின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை; ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் கண்டனம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் திடீரென வருகை தந்து, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமைக்கு ...

வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநர் – பிரதி அமைச்சர் முக்கிய கலந்துரையாடல்

வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநர் – பிரதி அமைச்சர் முக்கிய கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பாக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த ...

Page 173 of 2038 1 172 173 174 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு