Tag: Battinaathamnews

T20 உலகக் கிண்ணம் – அரையிறுதி நடத்தும் விதிகளில் ICC மாற்றம்

T20 உலகக் கிண்ணம் – அரையிறுதி நடத்தும் விதிகளில் ICC மாற்றம்

டி20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டிகளை நடத்துவதற்கான நிபந்தனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மறுசீரமைத்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த புதிய ஏற்பாடுகள், அணிகள் அரையிறுதிக்கு ...

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட மூவர் அதிரடி கைது!

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட மூவர் அதிரடி கைது!

வர்த்தக அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார உட்பட மூன்று ...

செங்கலடியில் விழும் நிலையில் மின்கம்பம்; பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அச்சம்

செங்கலடியில் விழும் நிலையில் மின்கம்பம்; பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அச்சம்

ஏறாவூர் மின்சார சபைக்கு சொந்தமான மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் செங்கலடிச் சந்தியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து விழும் நிலையில் காணப்படுவதால் ...

மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்!

மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்!

விமானப்படையினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய விமானப்படைத் தளபதி ...

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; மூவர் படுகாயம்!

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; மூவர் படுகாயம்!

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு மீண்டும் அவிசாவளை நோக்கிப் பயணித்த, ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ...

பங்களாதேசத்தில் கொடூரம் ; உடல் ஊனமுற்றவரான ஹிந்து பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

பங்களாதேசத்தில் கொடூரம் ; உடல் ஊனமுற்றவரான ஹிந்து பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

பங்களாதேசத்தில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சந்த்பூர் ...

மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கும் எச்சரிக்கை!

மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கும் எச்சரிக்கை!

இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24) பிற்பகல் 2.00 ...

சட்டவிரோத பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோத பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

இலங்கை கடற்படை, கடலோர பொலிஸ்படை திணைக்களத்துடன் இணைந்து, 2026 பிப்ரவரி 21ஆம் திகதி சிலாபம் மற்றும் தொடுவாவ கடல் பகுதிகளில் ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையை ...

போதைப்பொருள் குறித்த தகவல் வழங்கிய நபரின் தலையை பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன்வைக்க ஒப்பந்தம்

போதைப்பொருள் குறித்த தகவல் வழங்கிய நபரின் தலையை பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன்வைக்க ஒப்பந்தம்

பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்படுவதற்குத் தகவல் வழங்கிய ஒருவரைக் கொலை செய்து, அவரது தலையை, குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் ...

“மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல”; பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ச

“மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல”; பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ...

Page 366 of 2063 1 365 366 367 2,063
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு