தேசத்தின் நன்மைக்காக எமது அரசியல் பயணம் தொடரும்; கந்தசாமி பிரபு
தேசிய மக்கள் சக்தி மீதும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் நன்றிகள் வழமான வாழ்க்கை தேசத்தின் ...
தேசிய மக்கள் சக்தி மீதும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் நன்றிகள் வழமான வாழ்க்கை தேசத்தின் ...
நடந்து முடிந்த 2024 பொதுத்தேர்தலின் அடிப்படையில் 10 மாவட்டங்களை பிரதிநிதித்துவம் படுத்தி, 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தமுறை பாராளுமன்றம் செல்கிறார்கள். இது பாராளுமன்றில் 12% பிரதிநிதித்துவம் ...
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சுமந்திரனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டுவந்த நிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் ...
2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP)ரியாஸ் பாரூக் – கண்டி (64,043)முஹம்மத் பஸ்மின் – கண்டி (57,716)ரிஸ்வி ...
22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சி ஒவ்வொரு ஆதரவாளர்களின் ...
ஐந்து வருட நாடாளுமன்ற பதவியில் தான் இரண்டரை வருடங்களே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கப்போவதாக வைத்தியர் அரச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு ...
பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு தேசியப் ...
நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது. 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ...
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரம் செய்வதற்கு தனக்கும் தனது கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரலுக்கும் போதிய நேரம் கிடைக்கவில்லை என கம்பஹா மாவட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர் ரஞ்சன் ...
நடந்து முடிந்த இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட மருத்துவர் அருச்சுனா வெற்றிபெற்றுள்ளார். நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ...
