Tag: Battinaathamnews

நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்; நோயாளர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்தைத் தாண்டியது!

நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்; நோயாளர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்தைத் தாண்டியது!

இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை மொத்தமாக 68,071 ...

வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,333 ஆக உயர்வு; ஆயிரக்கணக்கானோர் இன்னும் மாயம்!

வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,333 ஆக உயர்வு; ஆயிரக்கணக்கானோர் இன்னும் மாயம்!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,333 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூன் 24 ஆம் திகதி, 7.2 ...

கதிர்காம பாதயாத்திரையில்  ஒரு உயிரிழப்பு; பாணமையில் யாத்திரிகர் திடீர் மரணம்!

கதிர்காம பாதயாத்திரையில் ஒரு உயிரிழப்பு; பாணமையில் யாத்திரிகர் திடீர் மரணம்!

கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த யாத்திரிகர் ஒருவர் இன்று (12) காலை பாணமை பகுதியில் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ...

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு தீவிர முயற்சி; அருண் ஹேமச்சந்திரா

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு தீவிர முயற்சி; அருண் ஹேமச்சந்திரா

மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும், அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையிலும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் ...

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

டெங்கு நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை (13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் ...

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாட்டின் கல்வி அமைப்பில் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரச ...

சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

கோறளைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (12) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டகாலமாக இந்த வீதி ...

நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!

நாட்டின் முன்னேற்றத்திற்கு இன ஒற்றுமை அவசியம்; ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தல்!

இலங்கையை நிலையான அபிவிருத்திப் பாதையில் முன்னேற்றிச் செல்ல வேண்டுமெனில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ...

வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!

வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்; பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை!

தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை பிறருக்கு பயன்படுத்த அனுமதிப்பதையோ அல்லது வாடகைக்கு வழங்குவதையோ தவிர்க்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ...

மட்டக்களப்பில் ஆசிய நாடுகளின் தூதுவர்கள்; சுற்றுலா மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் ஆசிய நாடுகளின் தூதுவர்கள்; சுற்றுலா மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையில் காணப்படும் முதலீட்டு மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளை ஆராயும் நோக்கில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் குழுவொன்று ...

Page 1693 of 2067 1 1,692 1,693 1,694 2,067
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு