Tag: Batticaloa

மட்டு அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வுகள்!

மட்டு அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வுகள்!

மட்டு அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபன நிகழ்வுகள் வருகின்ற சனிக்கிழமை (10.08.2024) அன்று காலை மு.ப 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ...

மட்டு அமிர்தகழி பல நோக்கு கூட்டுறவு சங்ககிளை திறப்பு விழா!

மட்டு அமிர்தகழி பல நோக்கு கூட்டுறவு சங்ககிளை திறப்பு விழா!

மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அமிர்தகழி கிளை நேற்று முன்தினம்(06) நவீன மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் ...

முன்மொழியப்பட்டுள்ள இருவர்; தமிழ் பொதுவேட்பாளரின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல்!

முன்மொழியப்பட்டுள்ள இருவர்; தமிழ் பொதுவேட்பாளரின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல்!

ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்கப்படவுள்ள பொதுவேட்பாளரின் பெயர் நாளை வியாழக்கிழமை (08) அறிவக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்குவதற்குத் தகுதியான பொதுவேட்பாளர் ...

பங்களாதேஷின் இடைக்கால தலைவராக முகமட் யூனுஸ் நியமனம்!

பங்களாதேஷின் இடைக்கால தலைவராக முகமட் யூனுஸ் நியமனம்!

பங்களாதேஷின் இடைக்கால தலைவராக ஷேக் ஹசீனாவின் நீண்ட கால அரசியல் எதிராளியும், நோபல் பரிசுபெற்றவருமான முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீனா பங்களாதேசிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே 84 வயது ...

வைத்தியர் அர்ச்சுனா சரீரப் பிணையில் விடுதலை!

வைத்தியர் அர்ச்சுனா சரீரப் பிணையில் விடுதலை!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு ...

ஜனாதிபதி வேட்பாளர்களால் பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஜனாதிபதி வேட்பாளர்களால் பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

வாக்குச்சீட்டின் நீளம் அரை அங்குலத்தால் அதிகரிக்கப்படுமானால் தேர்தல் ஆணைக்குழுவின் செலவு 200 மில்லியன் ரூபாவை தாண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ...

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் 22 இடங்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் 08 முதலாம் இடங்களும், ...

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசு எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளாலும், அரசு அவ்வப்போது எடுக்கும் ...

ஒரே இடத்தில் அனைத்து வாகன பத்திரங்ளையும் வழங்க நடவடிக்கை!

ஒரே இடத்தில் அனைத்து வாகன பத்திரங்ளையும் வழங்க நடவடிக்கை!

இலங்கையில் வருடாந்தம் நடத்தப்படும் வாகன புகை பரிசோதனையில் 20 வீதமான வாகனங்கள் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று ...

செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு!

செங்கலடியில் மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு!

மேல் மருவத்துர் ஆதி பரா சக்தி கரோ மன்றத்தின் ஏற்பாட்டில் சாதனை மாணவர்கள், சமூக பற்றாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ,சமய தலைவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு செங்கலடி ...

Page 116 of 119 1 115 116 117 119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு