Tag: Battinaathamnews

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நாளையுடன் நிறைவு

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நாளையுடன் நிறைவு

அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி நாளையுடன் (10) நிறைவடையவுள்ளது. தற்போதுள்ள அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி ...

மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை; இருவர் கைது

மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை; இருவர் கைது

மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். ...

எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து அச்சம் தேவையில்லை; நீலிகா மலவிகே

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து இலங்கையில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ...

உயர் நீதிமன்ற செயற்பாடுகள் தற்காலிகமாக இடமாற்றம்

உயர் நீதிமன்ற செயற்பாடுகள் தற்காலிகமாக இடமாற்றம்

உயர்நீதிமன்ற வளாகக் கட்டிடத்தின் புதுப்பித்தல் காரணமாக, 2025 ஜனவரி 15 முதல் கொழும்பு 12 இன் அதிகார மாவத்தையில் அமைந்துள்ள புதிய MCC கட்டிடத்திற்கு உயர் நீதிமன்ற ...

ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன பொருட்கள் குறித்து சி.ஐ.டி விசாரணை

ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன பொருட்கள் குறித்து சி.ஐ.டி விசாரணை

கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. ...

ஜப்பானிய காருக்கு விதிக்கப்படும் வரி அதன் உற்பத்தி விலையை விட 300 வீதம் அதிகம்; வாகன இறக்குமதியாளர்கள்

ஜப்பானிய காருக்கு விதிக்கப்படும் வரி அதன் உற்பத்தி விலையை விட 300 வீதம் அதிகம்; வாகன இறக்குமதியாளர்கள்

வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்புகள் மாற்றப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விற்பனை விலைகளும் பாதிக்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன ...

அரிசி இறக்குமதியில் பாரியளவில் மோசடி; முன்னாள் விவசாய அமைச்சர்

அரிசி இறக்குமதியில் பாரியளவில் மோசடி; முன்னாள் விவசாய அமைச்சர்

அரிசி இறக்குமதியில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, அரிசி இறக்குமதியில் பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர ...

சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாட்டில் அரசியல் தாக்கங்கள்; கடும் நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாட்டில் அரசியல் தாக்கங்கள்; கடும் நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாட்டில் பாரிய அரசியல் தாக்கங்கள் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை உடனடியாக சீர்செய்ய சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிட்டால், ...

ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை

ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஞானசார ...

பரீட்சை முறைமை தொடர்பில் பிரதமர் ஹரிணியின் அறிவிப்பு

பரீட்சை முறைமை தொடர்பில் பிரதமர் ஹரிணியின் அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும் என பிரதமர் ஹரிணி ...

Page 1567 of 2087 1 1,566 1,567 1,568 2,087
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு