ஈரான் பாதுகாப்பு படையின் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டார்!
ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்க கூட்டுத் தாக்குதலிலேயே ...
ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்க கூட்டுத் தாக்குதலிலேயே ...
சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் ...
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தனது அறையில் உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. நடிகை உயிர்மாய்ப்பு ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் சுதந்திரமாக செயற்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் இன ஐக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகும். கம்மன்பிலவின் புத்தகம் சுரேஷ் சலேயின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட ...
மத்திய கிழக்கு அரசியல் சூழல் கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த பதற்றத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈரான் மற்றும் மேற்கத்திய கூட்டணிகள், குறிப்பாக நேட்டோ (NATO) நாடுகளுக்கு ...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06) சுங்கப் போதைப்பொருள் ...
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,000 லீட்டருக்கும் அதிகமான டீசலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று (06) நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ...
அரச அதிகாரிகள் தமது கடமையுடன் மட்டும் நின்றுவிடாமல், களத்தில் இறங்கிச் செயற்பட்டால் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சுகாதார அமைச்சு ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ...
ஜேர்மனியில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி, வேலை அல்லது நீண்டகால பயணம் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டுமானால் அரசின் அனுமதி பெற வேண்டும் ...
