மட்டக்களப்பில் மழை காரணமாக தாழ்நிலப் பகுதி மக்களின் இயல்புநிலை பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (16) காலை ஆங்காங்கே மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ...