Tag: Battinaathamnews

வாகரையில் மோட்டார் சைக்கிள் – பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வாகரையில் மோட்டார் சைக்கிள் – பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி புல்லாவி சந்தியில் வைத்து இன்று (19) மோட்டார் சைக்கிள் - பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் ...

பெரகல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட மண் சரிவு

பெரகல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட மண் சரிவு

பெரகல-வெல்லவாய வீதியின் விகாரகல பகுதியில் (184 கிலோமீற்றர் தொலைவில்) மண் சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த வீதியை சுத்தப்படுத்துமாறு பதுளை ...

காங்கோ படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

காங்கோ படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

கொங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதோடு மேலும் 100 பேர் காணாமலாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து ...

இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

மத்துகமவில் டார்டன் பீல்ட் தோட்டத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (18) பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கூர்மையான ஆயுதத்தால் இளம் பெண்ணின் கழுத்து ...

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

பெரிய வெள்ளி தினமான நேற்றிரவு (18) கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

கொழும்பு வந்த சஹ்ரான் குடும்பத்தினர் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

கொழும்பு வந்த சஹ்ரான் குடும்பத்தினர் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் குடும்பத்தினர் நேற்று (18) மாலை கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்டதாக பொரளை பொலிசார் தகவல் தெரிவித்தனர். கடந்த 2019 ...

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி; சரத் வீரசேகர தெரிவிப்பு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி; சரத் வீரசேகர தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத ...

கிழக்கு மாகாணத்தில் இன்று அவதானம் செலுத்தவேண்டிய மட்டத்தில் வெப்பநிலை காணப்படும்

கிழக்கு மாகாணத்தில் இன்று அவதானம் செலுத்தவேண்டிய மட்டத்தில் வெப்பநிலை காணப்படும்

பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் ...

பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்து

பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்து

மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் ...

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

உலகின் மிகச்சிறிய நாடான வத்திக்கான் நகரம், இது 96 ஆண்டுகளில் ஒரு குழந்தை பிறப்பைக் கூட காணவில்லை. இது அசாதாரணமாகத் தோன்றினாலும், இந்த அரிதானதற்குப் பின்னால் ஒரு ...

Page 175 of 999 1 174 175 176 999
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு