Tag: srilankanews

இளம் தலைமுறைக்கு தமிழ் தேசிய வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டும்; அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் சிறிநாத்

இளம் தலைமுறைக்கு தமிழ் தேசிய வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டும்; அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் சிறிநாத்

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் இன்று (19) நடைபெற்ற அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ. சிறிநாத், ...

களுவாஞ்சிகுடி தோட்டமொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி தோட்டமொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் இரத்தம் தோய்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். ...

1500 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

1500 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

கொழும்பு வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றிவளைப்புகளின் போது, பெருமளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மொரகஹஹேன ...

இனம்தெரியாதவர்களால் வீட்டிற்கு வைத்த தீயால் தாயும் மகளும் உயிரிழப்பு

இனம்தெரியாதவர்களால் வீட்டிற்கு வைத்த தீயால் தாயும் மகளும் உயிரிழப்பு

கொழும்பு - மஹரகமவில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ...

அக்கரைப்பற்று NPP மாநகர உறுப்பினர் மோசடிசெய்து வீட்டுத்திட்டத்தை பெற முயற்சி ;முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு

அக்கரைப்பற்று NPP மாநகர உறுப்பினர் மோசடிசெய்து வீட்டுத்திட்டத்தை பெற முயற்சி ;முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு

நாட்டை கொள்ளையிலும், ஊழல் முறைகேட்டிலும் இருந்து மீட்க வந்த அரசின் பிரதிநிதிகள் தேசியத்தில் மட்டுமன்றி உள்ளூரிலும் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் உறுப்பினர் அஸ்மத் குற்றம் ...

கல்யாண மாப்பிளையை போல் அமைச்சர் சந்திரசேகர் ஓடிவிட்டார்; ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்

கல்யாண மாப்பிளையை போல் அமைச்சர் சந்திரசேகர் ஓடிவிட்டார்; ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்

காணியை அளவீடு செய்ய வாருங்கள் என காணி உரிமையாளர்களிடம் கோரி விட்டு, கடற்தொழில்அமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இது எப்படியென்றால், கல்யாண வீட்டுக்கு நாள்குறித்துவிட்டு மாப்பிள்ளை ஓடி போனது ...

மாத்தறை பகுதியில் துப்பாக்கி சூடு

மாத்தறை பகுதியில் துப்பாக்கி சூடு

மாத்தறை - மிதிகம பகுதியில் நேற்று (18) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிதிகம, யாகுவத்த, கங்கொட ...

புலிகளை அழிக்க உதவிய பிள்ளையான் தேசிய மட்டத்தில் கௌரவிக்கப்பட வேண்டும்; மொட்டு கோரிக்கை

புலிகளை அழிக்க உதவிய பிள்ளையான் தேசிய மட்டத்தில் கௌரவிக்கப்பட வேண்டும்; மொட்டு கோரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் தவறானது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்திக் ...

சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது

சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 01 முதல் 15 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் ...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை (18) ...

Page 194 of 1989 1 193 194 195 1,989
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு