Tag: srilankanews

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் தலைவர் தசூன் ஷானக்கவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஓராண்டு தடை விதித்துள்ளது. ஆரம்பத்தில் பாகிஸ்தான் சூப்பர் ...

கல்லடி பாலத்து அருகில் ஈஸ்டர் தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வும் கவனஈர்ப்பு போராட்டமும்

கல்லடி பாலத்து அருகில் ஈஸ்டர் தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வும் கவனஈர்ப்பு போராட்டமும்

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. மட்டக்களப்பு அரசடி கல்லடி ...

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது!

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது!

'சொக்கா மல்லி' என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, ...

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு நிலநடுக்க ...

சமாதான நடைபயணத்திற்கு ஜனாதிபதி முழு ஆதரவு!

சமாதான நடைபயணத்திற்கு ஜனாதிபதி முழு ஆதரவு!

இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் 'சமாதான நடைபயணம்' (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். ...

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு 7ஆம் ஆண்டு நினைவேந்தல்; காந்தி பூங்கா நினைவுத்தூபியில் அஞ்சலி!

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு 7ஆம் ஆண்டு நினைவேந்தல்; காந்தி பூங்கா நினைவுத்தூபியில் அஞ்சலி!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மட்டக்களப்பு பகுதியில் இன்று பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் உள்ள ...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; தற்போதைய அரசின் கீழ் விசாரணைகளில் முன்னேற்றம்!

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; தற்போதைய அரசின் கீழ் விசாரணைகளில் முன்னேற்றம்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், ...

வங்கியின் பெயரில் போலி இணையதளம்: 10 இலட்சம் ரூபா மோசடி செய்த மினுவாங்கொடை இளைஞர் கைது!

வங்கியின் பெயரில் போலி இணையதளம்: 10 இலட்சம் ரூபா மோசடி செய்த மினுவாங்கொடை இளைஞர் கைது!

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

ஏறாவூர்ப்பற்றில் வறிய மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கு நிதி உதவிகள் வழங்கிவைப்பு!

ஏறாவூர்ப்பற்றில் வறிய மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கு நிதி உதவிகள் வழங்கிவைப்பு!

இன்றைய காலகட்டம் மாணவர்களுக்கு ஒரு சவால்நிறைந்த காலகட்டமாக மாறியுள்ளதாகவும், அதில் அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் ...

ஈரானுக்கு எதிரான போர்; தேயிலை ஏற்றுமதி தொடர்பில் (UNDP) வெளியிட்டுள்ள அறிக்கை

ஈரானுக்கு எதிரான போர்; தேயிலை ஏற்றுமதி தொடர்பில் (UNDP) வெளியிட்டுள்ள அறிக்கை

ஈரானுக்கு எதிராக தொடராக நடைபெறும்; போர் காரணமாக இலங்கைக்கு வாராந்தம் 10 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 310 கோடி ரூபாய்) வரையிலான தேயிலை ...

Page 188 of 1989 1 187 188 189 1,989
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு