வவுனியாவில் அதிர்ச்சி; புதைக்கப்பட்ட சடலத்தின் தலையைத் துண்டித்து எடுத்துச் சென்ற மர்ம கும்பல்!
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் ...










