வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டு நட்டஈடு வழங்க அரசாங்கம் ரூ.3,000 மில்லியனை ஒதுக்கியுள்ளது. மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ...










