Tag: Battinaathamnews

நாட்டில் விவாகரத்து செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் விவாகரத்து செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

விவாகரத்து செய்பவர்களின் தொகை அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்களில் தெரியவந்துள்ளது. திருமண பந்தத்திலிருந்து விடுபடுவதில், ஆண் மற்றும் பெண் ஆகிய இரு தரப்பினரும் ...

கட்சி கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம்; சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள்

கட்சி கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம்; சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள்

சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளைபொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கற்பத்தை எடுக்க வேண்டும் என கட்சி ...

பாடசாலைகள் நாளை ஆரம்பமாகின்றன

பாடசாலைகள் நாளை ஆரம்பமாகின்றன

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள ...

யாழில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யாழில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்குகிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை ...

சம்மாந்துறையில் சட்டவிரோத மண் கடத்தலை ஒடுக்கிய பொலிஸ் அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

சம்மாந்துறையில் சட்டவிரோத மண் கடத்தலை ஒடுக்கிய பொலிஸ் அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

சித்திரை புத்தாண்டு தினத்தில் சம்மாந்துறை பகுதியில் நடைபெற்ற சட்டவிரோத மண் கடத்தல் நடவடிக்கையை தடுக்க முயன்றபோது, இரண்டு உழவு இயந்திரங்களை கைப்பற்றி சந்தேக நபர்களை கைது செய்த ...

வவுனியாவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் இன்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ...

மன்னார் வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்

மன்னார் வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்

மன்னார் சவுத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில் (இறுதி சடங்கிற்காக தயார்படுத்தும் நிலையம்), மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு ...

மட்டக்களப்பில் கடந்த 6 தினங்களில் 4 கொலை சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பில் கடந்த 6 தினங்களில் 4 கொலை சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இனம் தெரியாதோரல் வெட்டியும் கொத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் 58 வயதுடைய விவசாயி ஒருவர் மிளகாய் தோட்டம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) ...

இளம் தலைமுறைக்கு தமிழ் தேசிய வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டும்; அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் சிறிநாத்

இளம் தலைமுறைக்கு தமிழ் தேசிய வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டும்; அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் சிறிநாத்

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் இன்று (19) நடைபெற்ற அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ. சிறிநாத், ...

களுவாஞ்சிகுடி தோட்டமொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி தோட்டமொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் இரத்தம் தோய்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். ...

Page 190 of 2038 1 189 190 191 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு