Tag: Srilanka

இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்கள்

இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்கள்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் ...

11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானத்தை தேடும் மலேசியா

11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானத்தை தேடும் மலேசியா

11 ஆண்டுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான ...

மட்டு சந்திவெளியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சுட்டு சம்பவம் தொடர்பில் 4 பேருக்கு மரண தண்டனை

மட்டு சந்திவெளியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சுட்டு சம்பவம் தொடர்பில் 4 பேருக்கு மரண தண்டனை

மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு ...

ஒன்றாகவிருந்து மது அருந்திய நண்பரின் கை விரலை வெட்டியெடுத்த சக நண்பர்

ஒன்றாகவிருந்து மது அருந்திய நண்பரின் கை விரலை வெட்டியெடுத்த சக நண்பர்

மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை மற்றுமொரு நபர் வெட்டிய சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். களுத்துறை, ரெமுனகொடவைச் சேர்ந்த 25 ...

பெண்கள் ஆபாச படங்களை பார்க்கத்தடை இல்லை; தமிழகத்தில் புதுவித வழக்கு

பெண்கள் ஆபாச படங்களை பார்க்கத்தடை இல்லை; தமிழகத்தில் புதுவித வழக்கு

தமிழகத்தின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், பெண் தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என கூறி விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கில் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என கூறி ...

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (22) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ...

காணி மோசடி விவகாரத்தில் சிக்கினார் சிரந்தி ராஜபக்ஸ

காணி மோசடி விவகாரத்தில் சிக்கினார் சிரந்தி ராஜபக்ஸ

ஹிம்புல்கொட பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும். இந்த காணி கொள்வனவு விவகாரத்தில் ...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நிர்வாணமாக்கப்பட்டாரா?

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நிர்வாணமாக்கப்பட்டாரா?

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்படும் எந்தவொரு கைதியும் சிறைக்குள் நுழைவதற்கு முன் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்படுவார் என வழக்கறிஞர் சானக அபயவிக்ரம கூறியுள்ளார். அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை முன்னாள் ...

“சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது; அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்

“சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது; அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்

“சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம்". இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற மக்கள் ...

கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி

கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி

ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஓர் அம்சமாக 'சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளம் ...

Page 222 of 853 1 221 222 223 853
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு