3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!
கேகாலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தை” முன்னிட்டு, இன்று (24) முதல் 3 நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவதற்குத் ...
கேகாலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தை” முன்னிட்டு, இன்று (24) முதல் 3 நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவதற்குத் ...
பெங்களூருவில் மேற்கத்திய பாணியில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி காதலனை எங்கும் நகர்ந்து செல்ல முடியாதபடி கட்டி வைத்து, தீ வைத்து எரித்து கொன்று கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ...
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் ...
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் நாளை (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ...
வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ...
தமிழக சட்டப் பேரவை தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி ...
கந்தளாய், வென்றாசன்புர குளத்திற்கு அண்மித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், T-56 ரகத் தோட்டாக்கள் கந்தளாய் பொலிஸார் இன்று (23) மீட்கப்பட்டன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ...
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு தவணை கட்டணங்களைச் செலுத்தும் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடி சம்பவம், ஒருங்கிணைந்த சைபர் தாக்குதலின் விளைவாகும் என நிதி பிரதி ...
அமெரிக்கா மீண்டும் போரை தொடங்கினால் மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. அத்துடன் இது வெறும் பெயரளவிலான இந்த போர் நிறுத்த காலத்தில் எதிரிகளின் ...
கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியவிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து உயர் தர மாணவர்களுக்கு கத்தி முனையில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் ...
