Tag: internationalnews

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு!

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ...

எப்ஸ்டீனுடன் தொடர்பா?; ட்ரம்ப்பின் மனைவி பதில்!

எப்ஸ்டீனுடன் தொடர்பா?; ட்ரம்ப்பின் மனைவி பதில்!

சர்ச்சைக்குரிய பாலியல் குற்றவாளியாக கூறப்படும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு மற்றும், அவரது குற்றங்கள் குறித்த தனக்கு எதுவும் தெரியாது என்று மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ...

குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று!

குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (10) பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு ...

மன்னாருக்கு வடக்கே10 இந்திய மீனவர்கள் கைது

மன்னாருக்கு வடக்கே10 இந்திய மீனவர்கள் கைது

மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் நேற்றிரவு (09) கைது செய்யப்பட்டனர். மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிடப்பட்டுள்ளது; ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிடப்பட்டுள்ளது; ஆனந்த விஜேபால

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது ...

பஸ் வண்டிகளில் மயக்கமருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளை; கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தல்

பஸ் வண்டிகளில் மயக்கமருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளை; கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தல்

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்து லெமன்பெப் பிஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது. எனவே தனியாக ...

இலங்கையில் மாணவியை படுகொலை செய்த வெளிநாட்டவர்; தலைமறைவான நிலையில் கைது

இலங்கையில் மாணவியை படுகொலை செய்த வெளிநாட்டவர்; தலைமறைவான நிலையில் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான களுபோவில பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ...

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு!

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு!

இலங்கைக்கான விரிவான நிதி வசதி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் ...

மீண்டும் திறக்கப்பட்ட மத்திய கிழக்கு வான்பரப்புகள்; விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!

மீண்டும் திறக்கப்பட்ட மத்திய கிழக்கு வான்பரப்புகள்; விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக ஈராக், சிரியா மற்றும் பஹ்ரைனின் வான்வெளிகள் வணிக விமானப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் ...

மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்தல் கசிப்புடன் கைது

மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்தல் கசிப்புடன் கைது

மட்டக்களப்பு கல்லடியில் நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தின் பிரதான நிலையமாக இயங்கிய கசிப்பு விற்பனை நிலையத்தை நேற்று புதன்கிழமை (8) மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் பெயர் போன கசிப்பு ...

Page 210 of 1200 1 209 210 211 1,200
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு